தடை செய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவரான ஸஹ்ரான் ஹாசிமினால் நுவரெலியாவில் நடாத்திச் செல்லப்பட்ட ஆயுத பயிற்சி மற்றும் சொற்பொழிவுகளில் பங்கேற்றதாக தெரிவிக்கப்படும் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர், கெகுணகொல்ல, கட்டுபொத்த பிரதேசத்தைச் சேர்ந்த...