- உதவிக்கு இந்திய புலனாய்வு பிரிவுஎதிர்வரும் மே 18ஆம் திகதி இலங்கையில் LTTE அமைபினால் தாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தி தொடர்பில் ஆராய்ந்து, உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த செய்தியில் மேலும்...