கொழும்பில் உள்ள மத்திய தபால் பரிமாற்றத்தில் சுமார் ரூ. 50 மில்லியன் பெறுமதியான போதைப்பொருள் பொதியொன்றை சுங்க திணைக்களம் மீட்டுள்ளது.ஜேர்மனியில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட அட்டைப் பெட்டி ஒன்றில் அடைக்கப்பட்டிருந்த 2 கி.கி. இற்கும் அதிகமான நிறை கொண்ட 4,956 Methamphetamine மாத்திரைகள் இவ்வாறு...