அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென, எதிர்க்கட்சியின் பிரதம கொறடா, பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமனறில் தெரிவித்தார்.இன்றையதினம் (20) இடம்பெற்று வரும் பாராளுமன்ற அமர்வின்போதே அவர் இதனை தெரிவித்தார்....