கண்டியிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த புகையிரதமொன்றுடன் கார் ஒன்று மோதியதில் ஏற்பட்ட விபத்தில் காரில் பயணம் செய்த இருவர் உயிரிழந்துள்ளனர்.கொக்கல - ஹபராதுவ புகையிரத நிலையங்களுக்கு இடையில் உள்ள புகையிரத கடவையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.கண்டியிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த சியனே குமாரி எனும்...