- பாட்டியினால் தேகம் அடையாளம் காணப்பட்டதுகடந்த புதன்கிழமை (15) வத்தளை கதிரான பாலத்திற்கு அருகில் களனி ஆற்றிற்குள் தாயினால் வீசப்பட்ட 5 வயது சிறுவனின் சடலம் வைக்கால கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.வத்தளை, ஹெந்தலை பிரதேசத்தை சேர்ந்த 42 வயான குறித்த பெண், கடந்த புதன்கிழமை (15) இரவு...