- விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்க ஜனாதிபதி பணிப்புநெல் பயிரிட முடியாத நிலங்களில், இடைப்போகத்தில் மேலதிகப் பயிராக பாசிப் பயறு பயிர்ச் செய்கைக்கு ஒத்துழைப்பு வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.கடந்த வெள்ளிக்கிழமை (21) கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் செயற்பாடுகளை கண்காணித்த போது கிடைத்த தகவல்களைக்...