எதிர்வரும் சனிக்கிழமை (08) மு.ப. 8.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 16 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.பராமரிப்பு பணி காரணமாக, குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிவித்தலில்...