- வெளிவிவகார அமைச்சின் செயலாளர அட்மிரல் ஜயநாத் கொலம்பகேஇலங்கையில் புர்கா மற்றும் நிகாப் அணிவதைத் தடை செய்வது தொடர்பில் அரசாங்கம் எந்த விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என, வெளிவிவகார அமைச்சர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.வெளிவிவகார அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே...