74ஆவது தேசிய சுதந்திர தினத்தினை முன்னிட்டு 55ஆவது காலாட் படைப்பிரிவினுடைய கட்டளைத் தளபதி பிரிக்கேடியர் பிரசன்ன குணவர்த்தன மற்றும் 552ஆவது காலாட் படைப்பிரிவினுடைய படைத்தளபதி பிரிக்கேடியர் ருவன் முனிபுர ஆகிய உயரதிகாரிகளின் பூரண ஏற்பாட்டின் கீழ் நேற்று (02) குருதி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது....