மாவனல்லை மெதெரிகம வித்தியாலயத்திற்குள் நுழைந்து, அதிபர் மற்றும் ஆசிரியர்களை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் மாவனல்லை பிரதேச சபையின் பிரதித் தலைவர் கே.ஜி. பியதிஸ்ஸ உள்ளிட்ட மூவர் இன்று (10) கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை...