இன்று (20) முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் நோயாளர் காவு வண்டிகளுக்கு/ அம்பியூலன்ஸ்களுக்கு கட்டணம் அறவிடாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.நெடுஞ்சாலைகள் அமைச்சு இதனை அறிவித்துள்ளது.அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவின் ஆலோசனைக்கமைய குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சு தெரிவித்துள்ளது....