- இவ்வருடத்தில் 70 ஆயிரம் மரங்கள் நடுகைநாடு முழுவதும் 3 மில்லியன் பலா மரக்கன்றுகளை நடும் இலங்கை விமானப்படையின் 'ஹெரலி பெரலி' வேலைத்திட்டத்தின் முதல் கட்டம், அநுராதபுரத்திலுள்ள விமானப்படை முகாமில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது.அரசாங்கத்தினால்...