- அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு- மற்றுமொரு போராட்டத்திற்கு நான் அனுமதி வழங்கப் போவதில்லை- ஜனாதிபதி இன்று பாராளுமன்றில் ஆற்றிய விசேட உரைஅதிகாரப் பகிர்வு உள்ளிட்ட இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அழைப்பு...