- விடுதலையான 4 பேர் இலங்கையர்- பேரறிவாளன் விடுதலையை மையமாக வைத்து தீர்ப்பு- காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு வெளியீடுராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த நளினி உள்ளிட்ட 6 பேரையும் இந்திய உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த பேரறிவாளன் கடந்த மே...