- வழக்கு ஜூலை 17 இற்கு ஒத்திவைப்புயாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக சட்டத்தரணியுடன்...