- சடலம் இன்று மீட்புமாடுகளை மேய்ப்பதற்காக கிட்டங்கி ஆற்றில் இறங்கிய இளைஞனை முதலை இழுத்து சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி - கல்முனை பிரதான வீதியை இணைக்கின்ற சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிட்டங்கி வாவி பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (23) மாலை இச்சம்பவம்...