இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்தமை தொடர்பில் இரண்டு இந்திய இழுவை படகுகளுடன் 16 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.நேற்று (23) இரவு இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....