- வைத்தியசாலைக்கு தெரிவிக்காமல் இருவர் தலைமறைவுதிருகோணமலை, கொட்பே மீன்பிடி துறைமுகத்தில் இரு மீனவர் குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் மூவர் வெட்டுக் காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சீனக்குடா பொலிசார் தெரிவித்தனர்.குறித்த மோதலில் காலி, அம்பலாங்கொடை ...