புத்தாண்டையிட்டு நாளை (13) மற்றும் நாளை மறுதினம் (14) ஆகிய இரு தினங்களிலும் நாடு முழுவதிலுமுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருக்குமென மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள மதுவரித் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.அதனுடன் இணைந்தவாறு நாடு...