- நேற்று வகுப்புக்குச் செல்வதாக தெரிவித்து சென்றதாக தகவல்மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி கடற்கரை பகுதியில் இரு மாணவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.நேற்று (06) மாலை வீட்டிலிருந்து வகுப்புக்கு செல்வதாக கூறிச்சென்ற, இம்முறை சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களே இவ்வாறு கடலில்...