யாழ்ப்பாணம், நெல்லியடி நகரப் பகுதிகளில் பொலிசாரினால் நிழல் தரும் மரங்கள் நடப்பட்டன.நேற்று சனிக்கிழமை (19) காலை நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காஞ்சன விமலவீர தலைமையிலான பொலிசார் இம்மரக் கன்றுகளை நட்டு வைத்தனர்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் எண்ணக்கருவிற்கு அமைவாக தொடர்ச்சியாக நெல்லியடி பொலிஸ்...