தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான செல்லுபடியாகும் காலத்தை நீடிக்க தீர்மானித்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.அதற்கிணங்க கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி முதல் இந்த வருடத்தின் ஜூன் 30ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ள தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்கள் மேலும் இரண்டு...