மேல் மாகாணத்தில் உள்ள வாடகை முச்சக்கர வண்டிகளுக்கான தேசிய எரிபொருள் அட்டை நடைமுறைக்கு அமைய, வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு இன்று (06) இரவு முதல் 5 லீற்றரில் இருந்து 10 லீற்றராக அதிகரிக்கப்படுவதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.இது தொடர்பில் ட்விட்டர் பதிவொன்றை...