- துமிந்த நாகமுவ, வசந்த முதலிகே உள்ளிட்ட செயற்பாட்டாளர்களின் பெயர்கள் உள்ளடக்கம்நாளை இடம்பெறவுள்ள இலங்கையின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுக்கு இடையூறு விளைப்பதை தடுக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைய, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம்...