ரூ. 11 மில்லியனுக்கும் (ரூ. 1 கோடிக்கும்) அதிகமான பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை நாட்டிலிருந்து கடத்த முற்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு வெளிநாட்டு நாணயங்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலுக்கமை, இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு...