அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு எதிரான இலஞ்ச ஊழல் வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (19) குறித்த உத்தரவை வழங்கியது.கடந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர், அவரால் சம்பாதிக்க முடியாத வகையிலான ரூ. 414 இலட்சம் சொத்தை கொண்டுள்ளமை, அதனை சம்பாதித்தது எவ்வாறு என்பதை...