அரச ஊழியர்கள் அனைவருக்கும் இம்மாத சம்பளம் திட்டமிட்டபடி இன்று (25) வழங்கப்படுன நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.அந்த வகையில் வழமை போல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் இன்று வழமை போல் சம்பளம் வழங்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்....