இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சார்மினி பத்திரணவின் வழிகாட்டலின் கீழ் இலங்கை விமானப்படை அங்கத்தவர்களின் தரம் 05 புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் வகையில் சேவா வனிதா பிரிவினால் விமானப்படை தலைமையகத்தில் நேற்று (30) விமானப்படை தளபதி எயார் மார்ஷல்...