குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், குடிவரவுச் சட்டங்களை மீறி சட்டவிரோதமாக இந்நாட்டில் தங்கியுள்ள பிரித்தானிய, ஸ்கொட்லாந்து பிரஜையான கெய்லி பிரேசரைக் (Kayleigh Fraser) கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை குடிவரவு - குடியகல்வு திணைக்களம் ஆரம்பித்துள்ளது.கடந்த ஓகஸ்ட் 15ஆம் திகதி அவரை நாட்டை விட்டு...