ETI நிதி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்கள் நால்வரும் மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் (CID) கைது செய்யப்பட்டுள்ளனர்.ரூபா 13.7 பில்லியன் வைப்பீட்டை சட்டவிரோதமாக பெற்றதன் மூலம் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்ட ஜீவக எதிரிசிங்க, தீபா அஞ்சலி...