ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள பாராளுமன்ற வளாகம் இன்றும் (26) நாளையும் (27) மூடப்படும் என பிரதி பொதுச்செயலாளர் நாயகம் மற்றும் பணிக்குழாம் பிரதானி நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.அதற்கமைய, அனைத்து ஊழியர்களும் இன்றும் (26) நாளையும் (27) பாராளுமன்றத்திற்கு சமூகமளிக்க வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது....