கிராந்துருகோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஹலரத்கிந்த பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி, பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.நேற்றிரவு (10) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.இச்சம்பவத்தில் கிராந்துருகோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக, பொலிஸ்...