முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச தாக்கல் செய்த பிணை மனு மீதான பரிசீலனையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நாளை (31) வரை ஒத்திவைத்துள்ளது.போலி ஆவணங்களை பயன்படுத்தி கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக தொடரப்பட்ட வழக்கில் தன்னை சிறையில் அடைக்க நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சஷி...