- 2 ஆண்கள், 1 பெண்- வயதுகள்: 80, 80, 85- இடங்கள்: கட்டுகஸ்தோட்டை, எஹலியகொடை, பாணந்துறைஇலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 3 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தற்போது (01) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 568 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்பட்ட...