தணமல்வில, குடாவெவ மற்றும் உஸ்ஸெல்ல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போது, 49 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதோடு, இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.குறித்த பகுதிகளில் நேற்று (23) கடற்படையினரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து சோதனை நடவடிக்கைகளில்...