மருதமுனை பிரதேசத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ஒலுவில் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இந்தச் செய்தி முழு மருதமுனை பிரதேசத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது. சம்பவம் தொடர்பில் மேலும்…
பலி
-
தனது மனைவியை அடித்துக் கொலை செய்த நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று, அளுத்கம, பெனிபெந்திகொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. நேற்று (04) பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குடும்பத் தகராறு…
-
– வீதி விபத்து மரணங்கள், அங்கவீனத்தை மட்டுப்படுத்த உயர்மட்ட குழு வீதி விபத்துக்களினால் ஏற்படும் மரணங்கள் மற்றும் அங்கவீனமடைதல் ஆகியவற்றை மட்டுப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் உயர்மட்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக…
-
முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு மயில்குஞ்சன் பகுதியில் இராணுவ வீரர் ஒருவரால் அவரது உறவினர் ஒருவர் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் புதுக்குடியிருப்பில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. புதுக்குடியிருப்பு கைவேலி மயில்குஞ்சன் குடியிருப்பினை…
-
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி பூநகர், 20 ஏக்கர் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்து இன்று (26) இடம் பெற்றுள்ளது. குறித்த…
-
-
-
-
-