அஹுங்கல்ல, கல்வெஹர பாடசாலைக்கு அருகில் நேற்று (21) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியரும் நான்கு மாதக் குழந்தையும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
துப்பாக்கிச் சூடு
-
இன்று (16) அதிகாலை சபுகஸ்கந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த ஒக்டோபர் 05ஆம் திகதி, கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்பிதிமூகலான பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்து…
-
மீட்டியாகொட பொலிஸ் பிரவிற்குட்பட்ட மஹவத்த வீதியில் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கும் சந்தேகநபர் ஒருவருக்கும் இடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் உயிரிழந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை (09) ரத்கம…
-
இன்று (11) காலை அஹுங்கல்ல பிரதேசத்தில் ரீவ் ஹோட்டல் அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் அஹுங்கல்ல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த துப்பாக்கிச்…
-
– விசாரணை CID யிடம் ஒப்படைப்பு அநுராதபுரம் மாவட்ட தேசிய சுதந்திர முன்னணி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் கார் மீது நேற்று (17) இரவு அடையாளம் தெரியாத…
-
-
-
-
-