தியத்தலாவை விபத்து தொடர்பில் இருவர் கைது

தியத்தலாவை ஓட்டப் பந்தய திடலில் இடம்பெற்ற கார் பந்தய விபத்து தொடர்பில் இரண்டு போட்டியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். … Continue reading தியத்தலாவை விபத்து தொடர்பில் இருவர் கைது