நாளை நோன்புப் பெருநாள்

இலங்கையின் பல பகுதிகளில் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் நாளை (10) ‘ஈதுல் பித்ர்’ நோன்புப் பெருநாள் தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிஜ்ரி 1445ஆம் ஆண்டின் புனித ஷவ்வால் … Continue reading நாளை நோன்புப் பெருநாள்