2 ஆவது நாளாகவும் சுகாதாரத்துறையினர் பணிப்புறக்கணிப்பு

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை தாதியர்கள், சிற்றூழியர்கள், பாமசியாளர்கள், தொழிநுட்பவியலாளர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்றும் இரண்டாவது நாளாக (14) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சம்பள அதிகரிப்பு, ஊழியர் பற்றாக்குறையினை உடன் … Continue reading 2 ஆவது நாளாகவும் சுகாதாரத்துறையினர் பணிப்புறக்கணிப்பு