A/L மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில்: விண்ணப்ப முடிவு டிசம்பர் 22

உயர்தர மாணவர்களுக்கான ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில்கள் வழங்கும் திட்டத்தின் பாடசாலைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது டிசம்பர் 22 ஆம் திகதி முடிவடைகிறது. இம்முறை க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு … Continue reading A/L மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில்: விண்ணப்ப முடிவு டிசம்பர் 22