இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் 14 பேர் கைது

இலங்கையின் கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றுடன் 14 பேரை இலங்க கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்றுமுன்தினம் (17) , காரைநகர் கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு … Continue reading இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் 14 பேர் கைது