369
ஸ்ரீ ஐயப்பன் விரதத்தின் 60 நாள் மண்டலாபிஷேக பெருவிழா முதலாவது நாள் விரதத்தின் மாலையிடும் உற்சவம் இன்று (17) வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். கோண்டாவில் ஸ்ரீ ஐயப்பன் சபரிமலை தேவஸ்தானத்தில் சிறப்பாக இடம்பெற்றன.
இவ்வுற்சவ பூஜைகளை ஆலயபிரதம சிவஸ்ரீ சிவராஜூதரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்களால் நடாத்தி வைக்கப்பட்டதுடன் கன்னிக்குருசாமிமார்கள், ஏனைய குருசாமிமார்களுக்கு மாலை அணிவித்து விரதத்தினை ஆரம்பித்து வைத்தனர்.
கோப்பாய் குறூப் நிருபர்