Breaking NewsNews Of the Dayஉள்நாடு ஆலய திருப்பணிக்கு யாசகரின் நன்கொடை 02 இலட்சம் ரூபாவை வழங்கினார் by damith September 18, 2023 September 18, 2023 6:19 am 0 comment 157 யாழ். வண்ணை வேங்கட ஸ்ரீ வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தில் பாலஸ்தாபனம் நிகழ்ந்து, புனருத்தாரணம் செய்யப்படவுள்ளது. இதற்காக,யாசகர் ஒருவர் தன்னால் சேகரிக்கப்பட்ட இரண்டு இலட்சம் ரூபா பண உதவியை ஆலய நிர்வாகத்தினரிடம் (17) வழங்கிய போது பிடிக்கப்பட்ட படம். Share previous post போதைப்பொருள் கட்டுப்பாட்டுக்கு யோசனைகள் சமர்ப்பிக்க வாய்ப்பு next post அரசியல் உச்சத்தை எட்டும் பாதையில் முஸ்லிம் காங்கிரஸை வழிநடத்துவோம் மேலும் செய்திகள்... பங்களாதேஷ் டெஸ்ட்; உமிழ்நீர் பயன்படுத்தி நியூசி. அணி வீரர் பிலிப்ஸ் சர்ச்சை December 2, 2023 பொதுமக்களை பாதுகாக்க இஸ்ரேலுக்கு அழுத்தம் December 2, 2023 டயனா, சுஜித், ரோஹண தொடர்பான யோசனை நிறைவேற்றம் December 2, 2023 காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்தி பூமியின் இருப்பை உறுதி செய்ய உலகம் ஒன்றுபட வேண்டும் December 2, 2023 பலஸ்தீன விடயத்தில் சவூதி அரேபியாவின் வகிபங்கு… December 2, 2023 2024 பட்ஜெட் மூலம் மருந்துக் கொள்வனவில் இடம்பெறும் ஊழல், மோசடிகளைத் தடுக்க நடவடிக்கை December 2, 2023 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.