Wednesday, September 27, 2023
Home » மக்களை ஏமாற்றும் கருத்துகளை தெரிவித்துவரும் செல்வம் எம்.பி.

மக்களை ஏமாற்றும் கருத்துகளை தெரிவித்துவரும் செல்வம் எம்.பி.

EPDP ஊடகப் பேச்சாளர் ஸ்ரீரங்கேஸ்வரன்

by gayan
September 16, 2023 4:12 pm 0 comment

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வெளியிட்டுள்ள கருத்துகளை முற்றாக மறுப்பதாக, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். எதிர்வரும் 2024ஆம் ஆண்டு தேர்தலை இலக்கு வைத்து

அரசியல் இலாபத்தை பெற்றுக்கொள்ளும் வகையிலேயே அவர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளதாகவும், அவர் குற்றம் சுமத்தினார்.

யாழ். விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2023 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT