பசறையில் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆரம்பகட்ட நட்டஈடு வழங்கிவைப்பு

பசறை பிரதேச செயலகப் பிரிவில் புயலால் பாதிக்கப்பட்ட 180 குடும்பங்களுக்கு, வீடுகளை சீர்செய்ய  முதற்கட்டமாக  10,000 ரூபா நிவாரண தொகையை பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்  தஸாநாயகவும் இதொகா செந்தில் தொண்டமானும் இணைந்து இன்று வழங்கிவைத்தனர்.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செந்தில் தொண்டமான் விஜயம்!

ஹொப்டன் தோட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு, பலத்த காற்றால் பாதிக்கப்பட்ட வீடுகளை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் பார்வையிட்டார். 

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை எந்தவித நிவாரணங்களும் வழங்கப்படவில்லை. எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளை விரைவுப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் இதன்பேபாது பணிப்புரை விடுத்திருந்தார்.


Add new comment

Or log in with...