Tuesday, December 28, 2021 - 11:08pm
சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி 50% மாணவர்களின் பங்குபற்றலுடன் நாளை (29) முதல் விரிவுரைகள் உள்ளிட்ட செயற்பாடுகளை மேற்கொள்ள பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனை அறிவித்துள்ளார்.
Add new comment