சீன உர நிறுவனத்திற்கு 6.7 மில். டொலர்கள் வழங்க அரசு தீர்மானம்

சட்ட மாஅதிபரின் ஆலோசனையுடன் சீன உர நிறுவனத்திற்கு 6.7மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. 

அதே நேரம் SLSI தரநிர்ணயங்களுக்கு இணங்க உரத்தை மீள் உற்பத்தி செய்யுமாறு அந்நிறுவனத்திடம் கோரப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.