2021 A/L பரீட்சை விண்ணப்பம் Online மூலம் மாத்திரம் நாளை முதல் ஏற்பு

2021 A/L பரீட்சை விண்ணப்பம் Online மூலம் மாத்திரம் நாளை முதல் ஏற்பு-Application for 2021 GCE AL Exams Only Via Online From July 05-30

2021 க.பொ.த. உயர் தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஒன்லைன் முறை மூலம் மாத்திரம் அங்கீகரிக்கப்படுமெனே, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

அதற்கமைய நாளை (05) முதல் ஜூலை 30 வரை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்கள இணையத்தளம்: www.doenets.lk


Add new comment

Or log in with...