புதிய களனி பாலத்திலிருந்து அத்துருகிரிய வரையான 16.4 கிலோ மீற்றர் நீளமான அதிவேக நெடுஞ்சாலையையும் 06 மேம்பாலங்களையும் நிர்மாணிக்கும் பணி நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலரிமாளிகையில் இருந்து காணொளி மூலம் இதனை ஆரம்பித்து வைத்த போது...
Add new comment